260
சிவகாசியில் உள்ள யூனியன் வங்கி கிளையில் போலி நகைகளை அடகு வைத்து ஏழரை கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட வழக்கில் வங்கியின் கிளை மேலாளர் உள்ளிட்ட 3 அதிகாரிகளை போலீசார் கைது செய்தனர். கடந்த மார்ச் மாதம் ...

3054
திருப்பூரில் வாடிக்கையாளர் பெயரில் போலி நகைகளை அடகு வைத்து 81 லட்சம் ரூபாய் மோசடி செய்த வங்கி மேலாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள தனியார் வங்கியில் வாடிக்கைய...

2746
சென்னை பாரிமுனையில் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை 22 இலட்சம் ரூபாய்க்கு வங்கியில் அடகு வைத்து மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். என்.எஸ்.சி போஸ் சாலை பகுதியை சேர்ந்த ஹர்சல் சிவாஜி என்ற ...

8667
B.I.S.916 ஹால்மார்க் முத்திரையுடன் போலி நகைகளை அடகு வைத்து லட்சக்கணக்கில் மோசடி செய்த சம்பவம் தூத்துக்குடியில் அரங்கேறி உள்ளது. நகை வாங்கும் வாடிக்கையாளர்கள் உஷாராக இருக்க வேண்டியதன் பின்னணி குறித்...

1885
ராணிப்பேட்டை மாவட்டத்தில், தனியார் நிதி நிறுவனத்தில் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை வைத்து 14 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். வாலாஜாபேட்டை பகுதியில் செயல்பட்டுவரும் ...

2246
கடலூர் மாவட்டத்தில் போலி நகைகளை மாற்ற முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பாப்புலியூர் சன்னதி தெருவிலுள்ள ஒரு நகைக்கடையில் நகை வாங்குவது போல வந்த ஒரு தம்பதி நீண்ட நேரமாக நகைகளை பார்வையிட்...

2834
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே போலி நகைகளை அடகு வைக்க முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டார். பெங்களூரைச் சேர்ந்த தவ்ஷிக் மற்றும் சிம்ரன் ஆகியோர் ஆம்பூர் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தனியார் ந...



BIG STORY